பான் அட்டை

புதுடெல்லி: மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. இவ்வாண்டு ஜூலை 1 முதல் அவ்வாறு இணைக்கப்படாத பான் எண் செயலிழக்கும் என அறிவிக்கப்பட்டது.